என் பாவங்களை எண்ணி நான் வருந்துவது, எல்லொரும் நம் வாழ்வில் பாவங்களை புரிகிரேம் . ஆனால் சில தவறுகள் மட்டும் நம்மை ஆழ காயபடுத்தும். என்னுடைய விளையாட்டு தனம் சிறுபிள்ளை தனமாக என்னை நடக்கவைத்தது. அந்த தவற்றால் என் நிலையை உணர்ந்து வருந்தி என்னை மாற்றி கொண்டேன்.

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,

பருவம்